tag:blogger.com,1999:blog-1514750947937212203.post5040038307577469675..comments2023-04-13T02:59:28.427-07:00Comments on தமிழர் நேசன்: காந்தியின் தேசமே, விவசாய நிலங்களை காப்பாற்றுங்கள்!தமிழர் நேசன்http://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1514750947937212203.post-21627229315803610962009-03-14T02:28:00.000-07:002009-03-14T02:28:00.000-07:00மதுவை ஒழிக்க வேண்டும் என்று காலமெல்லாம் பாடுபாட்ட ...மதுவை ஒழிக்க வேண்டும் என்று காலமெல்லாம் பாடுபாட்ட காந்தியின் பொருட்களை ஒரு சாராய சாம்ராட்தான் மீட்க முடிந்திருக்கிறது என்பதுதான் நகை முரண்.தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514750947937212203.post-45159907083043839402009-03-11T19:35:00.000-07:002009-03-11T19:35:00.000-07:00நண்பர் தமிழ்நேசன் , உங்கள் இந்தக்கட்டுரைக்கும் , ந...நண்பர் தமிழ்நேசன் , <BR/><BR/>உங்கள் இந்தக்கட்டுரைக்கும் , நான் சொல்லவந்த கருத்தைப் பற்றிய தெளிவான புரிதலுக்கும் நன்றிகள். முதலில் நமது அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன???<BR/>சளி , காய்ச்சலுக்கு மருந்து கொடுப்பார்களே மருத்துவர்கள் , அதுபோலத்தான் அரசுகளும். <BR/><BR/>விவசாயக் கடன் தள்ளுபடி , விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்று கவர்ச்சிகரமான திட்டங்களைப் போட்டு ஓட்டுக்களை அள்ளுவதே அவர்கள் நோக்கம்.<BR/><BR/>நாம் சொல்வதெல்லாம் வருமுன் காத்தலே சிறந்தமருந்து என்பதைத்தான். சுகாதார குடிநீரும் , சுத்தமான சுற்றுப்புறமும் சளியையும் , காய்ச்சலையும் தடுக்கும். ஆக , பிரச்சினையின் ஆணி வேரைப்பற்றிய கவலையே இன்றி இலவச மருத்துவ முகாம்கள் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதே இவர்கள் நோக்கம். <BR/><BR/>அதுபோலவே லாபகரமான விவசாயம் இருந்தால் உங்கள் கடன் தள்ளுபடியும் , இலவச மின்சாரமும் தேவையே இல்லை......!!! <BR/><BR/>ஆகவே விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதில் தான் அரசுகளின் கவனம் இருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்......!!!மதிபாலாhttps://www.blogger.com/profile/07277995378564378595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514750947937212203.post-40115674976795922992009-03-10T01:33:00.000-07:002009-03-10T01:33:00.000-07:00\\ ஷங்கர் அவர்களே, தாமதமான விடைக்கு மன்னிக்கவும...\\ ஷங்கர் அவர்களே, தாமதமான விடைக்கு மன்னிக்கவும். இந்த கட்டுரையை நான் எழுத கருவாய் இருந்தது இந்த சமூகம், எந்த வயல் வெளிகளை, எந்த கன்றுக்குட்டிகளை, எந்த மண் வளங்களை, கண்டு, ரசித்து, அவற்றை காக்க வேண்டும் என்ற தணியாத உந்துதலால் இந்த கட்டுரையை எழுதினேனோ, அதற்க்கு பயன், இது பலரை சென்று அடையும் போதுதான் பிறக்கும். நீங்கள் தாராளமாக மீள் பிரசுரம் செய்யலாம்.<BR/><BR/>உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. \\<BR/><BR/>அனுமதி அளித்ததற்கு மிக்க நன்றி!<BR/><BR/>எனது பதிவு - <A HREF="http://shankarnews.blogspot.com/2009/03/prevention-in-agriculture.html" REL="nofollow">Prevention in Agriculture - விவசாய நிலங்களை காப்பாற்றுங்கள்!</A>ஷங்கர் Shankarhttps://www.blogger.com/profile/10531091723948887590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514750947937212203.post-40126587310152477642009-03-09T23:58:00.000-07:002009-03-09T23:58:00.000-07:00அனைவரும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சென்னையில...அனைவரும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். சென்னையில் இருந்து சற்று விடுபட்டு எனது சொந்த ஊருக்கு சென்று வந்தேன். அதனால் தான் இந்த தாமதம்.<BR/><BR/>வண்ணத்துபூச்சியார் : எனது வலைக்கு வந்து எப்போதும் ஊக்கமளிப்பவர், உங்கள் ஊக்கம் எனது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. (இவர் பதிவில், ஐரோப்பிய படங்களுக்கு திரை விமர்சனம் எழுதியிருக்கிறார். அங்குள்ள படங்களின் தரம் மற்றும் கதையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள நல்ல பதிவுகள். சென்று பாருங்கள்.) நன்றிகள். <BR/> <BR/>பழமை பேசி : எனது இனிய நண்பராகி விட்டவர், தேடி தேடி பதித்த படங்களை வாழ்த்தியிருக்கிறார். நன்றிகள். <BR/><BR/>அஸ்வத்: பதிவுகளை படித்துமட்டும் வந்தவர், புதிய வலையை தொடங்கி எமக்கு பின்னூட்டமிட்டுள்ளர். நன்றிகள். <BR/><BR/>ஆகயமனிதன்: skyuvaraaj. பெயரிலேயே ஆகாயத்தை வைத்துள்ளார். உங்கள் கருத்துக்கு நன்றி. <BR/><BR/>சக்தி: தொடர்ந்து இனிமையான கவிதைகளை மட்டுமல்ல தமிழர்களின் மீதுள்ள அன்பையும் பதிவு செய்து வருகிறார். எனது வலைக்கு வந்ததற்கு நன்றி.தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514750947937212203.post-91157819786942694452009-03-09T23:10:00.000-07:002009-03-09T23:10:00.000-07:00//ஷங்கர் Shankar said... நான் இந்த பதிவை எனது ப...//ஷங்கர் Shankar said...<BR/><BR/> நான் இந்த பதிவை எனது ப்ளாகில் போடலாம் என்று இருக்கிறேன். தங்கள் அனுமதி வேண்டுகிறேன்//<BR/><BR/>ஷங்கர் அவர்களே, தாமதமான விடைக்கு மன்னிக்கவும். இந்த கட்டுரையை நான் எழுத கருவாய் இருந்தது இந்த சமூகம், எந்த வயல் வெளிகளை, எந்த கன்றுக்குட்டிகளை, எந்த மண் வளங்களை, கண்டு, ரசித்து, அவற்றை காக்க வேண்டும் என்ற தணியாத உந்துதலால் இந்த கட்டுரையை எழுதினேனோ, அதற்க்கு பயன், இது பலரை சென்று அடையும் போதுதான் பிறக்கும். நீங்கள் தாராளமாக மீள் பிரசுரம் செய்யலாம். <BR/><BR/>உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514750947937212203.post-1299742977528505322009-03-07T09:32:00.000-08:002009-03-07T09:32:00.000-08:00arumayana katturaithodaratum ungal pathivuvalthukk...arumayana katturai<BR/>thodaratum ungal pathivu<BR/>valthukkalsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514750947937212203.post-54465682298026321952009-03-06T06:06:00.000-08:002009-03-06T06:06:00.000-08:00//இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியா...//இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதுகாப்பு துறைக்காக தங்களது மொத்த உற்ப்பத்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. இருப்பினும் <BR/>காந்தி - அகிம்சை போதித்த இந்தியா பல விதமான பிரச்சனைகளுக்கும், வன்முறைகளுக்கும், அவற்றின் வேராக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காணாமல், கண் மூடித்தனாமாக பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒரு பாதுகாவலர் என்ற நிலைக்குத்தான் வழி வகுக்கும்// <BR/>மறுக்க முடியாத உண்மை !Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514750947937212203.post-64184028709309557922009-03-06T05:10:00.000-08:002009-03-06T05:10:00.000-08:00முக்கியமான கவலை....பல காரண்ங்கள் ஆள் பற்றாக்குறை ,...முக்கியமான கவலை....பல காரண்ங்கள் ஆள் பற்றாக்குறை ,விலை கிடைக்காமல் இருப்பது ,நிலங்கள் நல்ல விலைக்கு விற்பது .....சரியான ஆட்சியர்கள் நமக்கு கிடைக்கவில்லை காமராஜர் போல...நம் சந்நதியர்கள் பாவம்........nagaihttps://www.blogger.com/profile/04891780362865783487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514750947937212203.post-28556789805865318392009-03-06T04:54:00.000-08:002009-03-06T04:54:00.000-08:00அழகான் படங்களுடன், ஆக்கப்பூர்வமான கட்டுரை! தொடருங்...அழகான் படங்களுடன், ஆக்கப்பூர்வமான கட்டுரை! தொடருங்கள்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514750947937212203.post-41424581978479782392009-03-06T01:23:00.000-08:002009-03-06T01:23:00.000-08:00அருமை. தொடரட்டும் உமது பதிவுகள்.அருமை. <BR/><BR/>தொடரட்டும் உமது பதிவுகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1514750947937212203.post-146050910867645302009-03-06T01:01:00.000-08:002009-03-06T01:01:00.000-08:00நான் இந்த பதிவை எனது ப்ளாகில் போடலாம் என்று இருக்க...நான் இந்த பதிவை எனது ப்ளாகில் போடலாம் என்று இருக்கிறேன். தங்கள் அனுமதி வேண்டுகிறேன் - shankard@oneindia.inஷங்கர் Shankarhttps://www.blogger.com/profile/10531091723948887590noreply@blogger.com